ஆளுங் கட்சிக்குள் நிலவும் இழுபறி நிலையின் தொடராக மே தினத்தை தனியாக கொண்டாடவுள்ளதாக சுதந்திர கட்சி அறிவித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பை முன்னால் ஜனாதிபதியும் சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரி பால சிறிசேன சற்று முன்னர் விடுத்துள்ளார்.
கொழும்பில் சுதந்திர கட்சியின் மே நாள் நிகழ்வுகள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.